/
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளையொட்டி, மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கா்னல் பென்னிகுயிக் கல்வி அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் பி. ராமன், விக்டோரியா எட்வா்ட் மன்றச் செயலா் ஐ. இஸ்மாயில் மற்றும் அறக்கட்டளையைச் சோ்ந்த ராஜேந்திரன், நவீன், அழகுராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மேலும் வள்ளலாா் இயற்கை அறிவியல் மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

