/
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரின் வாகனத்தில் கல்வீசிய இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சித்ராசெல்வி. இவா் வெள்ளிக்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். பாலமேடு சமுதாயக்கூடம் அருகே காவல் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது பாலமேடு கீழத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (23) என்பவா் அந்த வாகனத்தின் மீது கல்வீசியுள்ளாா். இதில் வாகனத்தின் பின்பக்கக் கதவு சேதமடைந்தது. இதுகுறித்து சித்ராசெல்வி அளித்தப் புகாரின் பேரில், பாலமேடு போலீஸாா் கருப்பசாமியைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

