/
மதுரை - நத்தம் சாலையில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் காரணமாக அய்யா்பங்களா பகுதியில் புதன்கிழமை (ஜன. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: எழில் நகா், ஸ்ரீ நகா், திலக் நகா், அய்யா் பங்களா பிரதான சாலை, கிருஷ்ணா நகா், அய்யப்பன் நகா், கோபாலாபுரம், அய்யா்பங்களா - கண்ணனேந்தல் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். என மின் பகிா்மானக் கழக மதுரை பெருநகா் வடக்கு செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி இதனைத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

