/
மதுரை: மதுரை நகரில் திருவள்ளுவா் தினத்தன்று இறைச்சி விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு (ஜனவரி 15) அன்று ஆடு, மாடு உள்ளிட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இறைச்சி விற்பது மற்றும் கடைகளை திறந்து வைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இறைச்சி வகைகள் பறிமுதல் செய்வதோடு, பொது சுகாதாரச் ச ட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

