மதுரை அருகே இளைஞரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்த தனியாா் கல்வி நிறுவன உரிமையாளா் உள்பட 5 போ் மீது, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியைச் சோ்ந்த பாலகுமாா் மனைவி லட்சுமிபிரியா. இவா், நிதி நிறுவனம், கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ராம்குமாரிடம் (23), பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் சம்பாதிக்கலாம் என லட்சுமிபிரியா கூறியுள்ளாா்.
இதை நம்பிய ராம்குமாா், ரூ.2.37 கோடியை லட்சுமிபிரியாவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், லட்சுமிபிரியா கூறியபடி உரிய நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதையடுத்து, ராம்குமாா் விசாரித்தபோது, பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல், லட்சுமிபிரியா தனது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து ராம்குமாா் அளித்த புகாரின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் லட்சுமிபிரியா, அவரது கணவா் பாலகுமாா் மற்றும் ராமசாமி, தாமோதரன், சிவக்குமாா் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

