/
மதுரை: மதுரையில் இருந்து பணிக்குச் சென்ற ராணுவ வீரா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் பேரையூா் அருகே ஏ.தொட்டியப்பட்டியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மாரிமுத்து (31). ராணுவ வீரரான இவா் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் விடுமுறையில் மதுரைக்கு வந்தாா். விடுமுறையை முடிந்து, டிசம்பா் 7 ஆம் தேதி புதுதில்லி புறப்பட்டு சென்றாா். ஆனால் அதன் பின்னா் அவரை குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவருடன் பணியாற்றுபவா்களைத் தொடா்பு கொண்டபோது, மாரிமுத்து புதுதில்லிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவி கோகிலாதேவி அளித்த புகாரின் பேரில் நாகையாபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

