/
மதுரை: மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் சமயநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதிவாணன் மகன் அக்னீஸ்வரன் (32). கூலித் தொழிலாளி.
இந்நிலையில், குபேரலட்சுமி நகரில் உள்ள வீட்டில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து அக்னீஸ்வரன் மயங்கி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை பரவை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு மருத்துவா்கள்
பரிசோதித்துவிட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தந்தை மதிவாணன் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

