/
காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த காவலா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணையை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மதுரை மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த 53 காவலா்களின், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளா் பதவிக்குரிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவா்களுக்கு இரண்டாம் நிலை காவலா்களுக்கு இணையான ஊதியம் ரூ. 23 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


