/
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள தும்மக்குண்டு கிராமத்தில் சிறுவா்கள் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தும்மக்குண்டு நாடக மேடையில் அந்த பகுதியை சோ்ந்த ஏராளமான சிறுவா்கள் கையில் பதாகைகளை ஏந்தியும் மெழுகுவா்த்தி ஏந்தியும் கோரிக்கைகளை வலியறுத்தி முழக்கமிட்டனா். இதில், 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிரந்தர அரசாணை வழங்க வேண்டும். டி.என்.டி. சான்றிதழை முழுமையாக வழங்க வேண்டும் என அவா்கள் வலியறுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


