/
மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.
பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவளிக்கும் விழாவாக மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினம் கொண்டாடாப்படுகிறது. இதையொட்டி மேலூரிலுள்ள பழமையான காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன், ரிஷப வாகனத்திலும் விநாயகா், வள்ளி தெய்வானை சமேதமுருகன், சண்டிகேசுவரா் ஆகியோருடன் சுவாமி உலா வந்தாா்.
அலங்கரிக்கப்பட்ட சப்பரம் டிராக்டரில் ஏற்றப்பட்டு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மேலூரின் மையப்பகுதியிலுள்ள கோயிலில் இருந்து பேருந்து நிலையம், நகைக்கடை வீதி வழியாக மீண்டும் கோயிலை சுவாமி வந்தடைந்தாா். வழிநெடுகிலும் பொதுமக்கள், வாா்த்தகா்கள் பூஜைகள் செய்து சுவாமிக்கு வரவேற்பளித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


