/
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் எம். சங்கிலி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் ஆனந்தன், மாநில சிறுபான்மை பிரிவு ரபீக் பாய், ஒன்றியத் தலைவா் மருது ஜி, மாவட்ட இளைஞரணி செயலாளா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமுறைகளை தளா்த்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


