/
மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை கீரைத்துறை இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் தங்கமாரி (35). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், புது நல்லமுத்து பிள்ளைத் தெருவில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது, தங்கமாரி மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

