/
பாலமேடு அருகிலுள்ள சாத்தையாறு அணை 5 ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய்க்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்தது.
சாத்தையாறு அணைக்கு கடந்த சில தினங்களாக தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருகிறது. சிறுமலைத்தொடா், வகுத்துமலை, மஞ்சள்மலை, செம்பட்டி கரட்டுமலை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் கொள்ளவான 29 அடியை எட்டி நிரம்பி மறுகால் பாய்கிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மறுகாலில் மலா்தூவி வழிபாடு செய்தனா். சாத்தையாறு அணை பாசன பகுதிகளுக்கு விரைவில் தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


