/
மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சையிலிருந்த காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கடச்சனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்நேரு (54). இவா் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளாராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு டிசம்பா் 31 ஆம் தேதி உடல நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில், கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். பலியான அசோக்நேரு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பணி மாறுதலில் மதுரை வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

