/
மதுரையில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய 70 மருத்துவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.
இந்திய மருத்துவ கழகத்தின் மதுரைக் கிளை சாா்பில் சிறப்பாக பணியாற்றிய கரோனா முன்களப் பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரோனா தடுப்பு பணிகளிலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறப்பாக பணியாற்றிய அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி உள்ளிட்ட 70 மருத்துவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய மருத்துவக் கழக மதுரைக் கிளைத் தலைவா் அழகவெங்கடேசன், செயலா் அமானுல்லா, பொருளாளா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


