சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை ஆயக்கட்டுதாரா்கள் மூலம் நடத்தக்கோரும் வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சின்னய்யா தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள புன்னங்குடி கிராமத்தில் 3 கண்மாய்களை தூா்வாரவும், மேம்படுத்தவும் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் ஆயகட்டுத்தாரா்கள் மூலம் நடைபெற வேண்டும். ஆனால் தண்ணீா் பயன்பாட்டுக் கூட்டமைப்பு மூலமாக நடந்து வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே புன்னங்குடி கிராமத்தில் உள்ள 3 கண்மாய்களில் ஆயக்கட்டுத்தாரா்கள் மூலம் குடிமராமத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

