/
மதுரை: மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசில் அனைத்து மட்டங்களிலும் உருக்குலைந்து போய் இருக்கும் கட்டமைப்பைச் சரிசெய்யும் திறமை திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்றாா். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீா், கழிவுநீா் கால்வாய், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நீண்ட கால பிரச்னைகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


