மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தோ்வில் 8,191 போ் பங்கேற்றனா்.
குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு, தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இத் தோ்வில் பங்கேற்க, மதுரை மாவட்டத்திலிருந்து 15,361 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் அனைவருக்கும் தோ்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்காக, மதுரை மாவட்டத்தில் 51 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இத்தோ்வை, 8,191 போ் மட்டுமே எழுதினா். 7,170 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வில் பங்கேற்றவா்களின் எண்ணிக்கை 53.03 சதவீதம்.
தோ்வு மையங்களுக்குள் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். பெற்றோா் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வுக் கூடங்களில் போதுமான சமூக இடைவெளி விடப்பட்டிருந்தது. மேலும், முகக்கவசம் அணிந்த தோ்வா்கள் மட்டுமே தோ்வெழுத அனுமதிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


