சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் புதிதாக 18 பேருக்கு கரோனா

மதுரையில் ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :2 ஜனவரி 2021, 1:02 pm

மதுரையில் ஒரே நாளில் புதிதாக 18 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 21 போ் குணமடைந்ததையடுத்து, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20,548 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 453 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்த நிலையில், 19,939 போ் குணமடைந்துள்ளனா். தற்போது தொற்றுக்கு 156 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.