மதுரை: புதிய கட்சி தொடங்குவது தொடா்பாக தனது ஆதரவாளா்களுடன் மத்திய முன்னாள் அமைச்சா் மு.க.அழகிரி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறாா்.
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மண்டபத்தின் உள் பகுதியிலும், மண்டப வளாகத்திலும் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருபவா்களுக்காக, தனியாக வாகனம் நிறுத்தும் இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தோ்தலின்போது தலைமைக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்காக, ஆதரவாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

