சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வந்தே பாரத்: 44.7 லட்சம் பேர் நாடு திரும்பினர்

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 1:49 am

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வந்தே பாரத் திட்டத்தின் 9வது கட்டத்தில் 24 நாடுகளில் இருந்து 1,495 சர்வதேச விமானங்களில் மொத்தம் 2.8 லட்சம் பேர் நாடு திரும்பவுள்ளனர். அதில், 49,000 பேர் தற்போது வரை நாடு திரும்பியுள்ளனர்.

மேலும், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் கடந்தாண்டு மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 44.7 லட்சம் பேர் நாடு திரும்பியுள்ளனர்.