/
கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் உள்ள பல்வேறு மாநில தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தின் பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,
எனக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலத்தில், என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


