சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸோபியான் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில், பாதுகாப்புப் படையினர் நேற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பதற்றமான சூழ்நிலையை தடுக்க குல்காம், புல்வாமா, ஸோபியான் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2013, 4:48 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில், பாதுகாப்புப் படையினர் நேற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து பதற்றமான சூழ்நிலையை தடுக்க குல்காம், புல்வாமா, ஸோபியான் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸோபியானில் கடந்த வாரம் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நேற்று போராட்டம் நடத்தியவர்களைக் கலைக்க மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் தவிர்க்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.