/
மெக்சிகோவில் நிலச்சரிவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக கிழக்கு மெக்சிகோ மாகாணத்தின் வெராகுருஸ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது வீட்டில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

