/
உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
முஸாபர் நகரில் நடந்த வன்முறைக்குப் பின்னால் ஒரு சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியே காரணமாக உள்ளது என்று புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில் குமார் கூறினார்.
முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


