சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முஸாபர்நகர் வன்முறையின் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் : ஷிண்டே

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 5:54 pm

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளே உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முஸாபர் நகரில் நடந்த வன்முறைக்குப் பின்னால் ஒரு சில அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியே காரணமாக உள்ளது என்று புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுஷில் குமார் கூறினார்.

முஸாபர்நகரில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அங்கு ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.