/
உ.பி. மாநிலம் முஸாபர்நகரில் நடந்த கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங், பாஜகவை கடுமையாக சாடியுள்ளதுடன், இத்தகைய மத மோதல்கள் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார். மேலும், ”நான் கடந்த 3 மாதங்களாக இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற மத மோதல்களை பாஜக தூண்டிவிடும்.” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


