/
பலாத்காரத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனை என்று தில்லி மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞர் வாதாடினார்.
குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுவதன் மூலம், பெண்களுக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதாக மத்திய அரசு காட்ட விரும்புகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அவர்கள் படிப்பறிவில்லாத இளைஞர்கள். சிலர் மது போதையில் இருந்துள்ளனர். இவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.
மேலும், பலாத்கார குற்றத்துக்கு சட்டப்படி ஆயுள் தண்டனைதான் விதிக்கப்பட வேண்டும். மரண தண்டனை என்பது அதிகப்படியான தண்டனையாகும் என்றும் வாதாடினர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

