/
கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலில் புதன்கிழமை காலை வழக்கமான பூஜைகள் துவங்கின.
வெள்ளம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கேதார்நாத் கோயில் மூடப்பட்டது. இந்த நிலையில், பொதுப்பணித் துறை ஊழியர்கள் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை 7 மணியளவில் கோயில் திறக்கப்பட்டு சிறப்பான அலங்காரத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கின.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

