சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மாணவியின் வழக்குரைஞர் வாதம்

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 4:54 pm

பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவியின் சார்பில் வாதாடும் வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தண்டனை மீதான இறுதி விசாரணை நடைபெறுகிறது.

அப்போது வாதாடிய மாணவியின் தரப்பு வழக்குரைஞர், கல்லூரி மாணவியை மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.