/
நேற்று இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. மழை நீர் வடியாததால் சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர். சில இடங்களில் வாகனங்கள் பழுதாகி நின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் இதனால் பெரிதும் சிரமப் பட்டனர். மழை நீர் தாழ்வான பகுதிகளில் புகுந்துள்ளதால், மின் விநியோகம் சில இடங்களில் துண்டிக்கப்பட்டது.
சென்னையில் நுங்கம்பாக்கம், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் 7 செ.மீ. மழை அளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இன்றும் நாளையும் கன மழை பெய்யக் கூடும் என்று அது தெரிவித்தது.
லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த லுப்தான்ஸா விமானம், பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

