/
சிரிய அரசு ஆயுதங்களை ஒப்படைப்பதாக எடுத்துள்ள முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சிரிய அதிபருக்கு எதிராக போராடிய மக்கள் மீது ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்தன.
இதையடுத்து, தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்துவிட சிரிய அரசு ஒப்புக் கொண்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள பராக் ஒபாமா, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க கால தாமதம் செய்தாலும் அந்நாடு ராணுவ நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


