/
2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கு ஆர்ஜெண்டீனா, அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் 2014-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி முத் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பையில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும். 32 அணிகள் எவை என்பது தகுதிச்சுற்றில் முடிவு செய்யப்படும். போட்டியை நடத்தும் நாடு என்ற அந்தஸ்தில் பலம் வாய்ந்த பிரேசில் அணி ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது. மற்ற அணிகள் தகுதிச்சுற்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்ட்டு வருகின்றது.கண்டங்களில் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

