புனேயில் போசரி முனிசிபல் மருத்துவமனையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையின் லிப்டில் பாலியல் பலாத்காரம் செய்த வார்ட் பாய் மற்றும் பாதுகாப்பு காவலர் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத 30 வயது பெண், மனநிலை காப்பகத்தில் இருந்து உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த போது ஆகஸ்ட் 29ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து சிகிச்சை முடிந்து மீண்டும் காப்பகத்துக்கு சென்ற போது, அங்கு அவர்களை கவனித்துக் கொள்ளும் நபரிடம், சைகை மொழியில் அப்பெண் கூறியதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

