சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆசாராம் பாபுவை கண்மூடித்தனமாக நம்பிவிட்டோம் : மாணவியின் தந்தை

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

Updated On :2 செப்டம்பர் 2013, 4:05 pm

ஆசாராம் பாபுவை கண்மூடித் தனமாக நம்பிவிட்டோம் என்று பாலியல் புகார் அளித்துள்ள மாணவியின் தந்தை கூறியுள்ளார்.

ஆன்மிகக் குரு என்று அழைக்கப்படும் ஆசாராம் பாபு, தனது 16 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்த தந்தை, ஆசாராம் பாபு கைது செய்யப்படும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

ஆசாராம் பாபு கைது செய்யப்பட்ட நிலையில், தனது உண்ணாவிரதத்தை கைவிட்டார் அவர்.