/
ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு இளைஞர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று புதன்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்தது. இது, எண்ணூரைச் சேர்ந்த மதிபாலாஜி என்பவரது வாகனமாகும்.
அப்பகுதியில் இந்த கேமராவின் உதவியோடு, இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மதிபாலாஜியின் நண்பர் ரகுமான் என்பவரே, கருத்து வேறுபாடு காரணமாக மோட்டார் சைக்கிள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரிய வந்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

