/
தனது தாய் வீட்டுக்கு ரக்ஷா பந்தன் தினத்தில் செல்வதற்கு கணவன் அனுமதி மறுத்ததால் மன உளைச்சல் அடைந்த பெண், தனது இரு குழந்தைகளையும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஆக்ராவில் இருந்து 30 கி.மீ. தொலைவில், பதேபூர் மாவட்டத்தில் உள்ள நிபோரா பகுதியில் பிலைபுரா கிராமத்தில் வியாழக்கிழமை இன்று காலை எரிந்த நிலையில் சுதாமா (27), அவரது குழந்தைகள் நிஷா(4), கரிஷ்மா(2) ஆகியோரது உடல்களை போலீஸார் கைப்பற்றினர். சுதாமாவின் கணவர் கூலியாக வேலை செய்கிறார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

