/
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,512 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
டெல்டா பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்திறப்பு புதன் கிழமை வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,589 கன அடியாக சரிந்தது, எனினும் இன்று காலை மீண்டும் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

