சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பலாத்கார வழக்கு : சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:14 pm

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி சிறார் நீதிமன்றத்தில் அவன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.