தென்னிந்தியாவுக்குள் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக வந்த எச்சரிக்கையை அடுத்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் 6 இந்திய கடலோர காவல் படையின் கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 8 தீவிரவாதிகள் தமிழகத்தில் மதுரை அல்லது மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையின் இரண்டு ஹோபர் கிராப்ட், 2 சிறிய படகுகள், இரண்டு பெரிய படகுகள் ஆகியவை தமிழக கடல் எல்லையில் ரோந்து சுற்றி வருகின்றன.
மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு காவல்துறைக்கு தகவல் தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

