/
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதி வரை நடைபெற இருந்த இக்கூட்டத் தொடரை, செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்பு மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தற்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கி வருவதால், கூட்டத் தொடரை செப்டம்பர் 5ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


