மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், சுங்கச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர் எம்.எல்.ஏ.க்கள் இருவர். இவர்களின் செயல் அங்குள்ள கேமிராவில் பதிவாகியுள்ளது.
பிம்பால்கான் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனை எம்.எல்.ஏ., அனில் கதம், நாசிக்கில் தான் எம்.எல்.ஏ., என்றும் கட்டணம் அளிக்க முடியாது என்றும் கூறி, சாவடியில் இருந்த கணினியை அடித்து சேதப்படுத்தினாராம்.
காங்கிரஸ் தயவுடன் வெற்றி பெற்ற சந்த்வாத் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ., சிரிஷ்குமார் கோட்வால், அங்குள்ள உள்ளூர் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளபோதிலும், சுங்கச் சாவடியில் அவர்களிடம் வசூலித்தார்கள் என்று கூறி, ஒரு சாவடியையே அடித்து நொறுக்கினாராம். அந்தச் சாவடி பெண்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருவது. இதுவும் காமிராவில் பதிவாகி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

