சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேவைப்படின் பிரதமர் விளக்கமளிக்கலாம் : ராஜீவ் சுக்லா

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 10:45 pm

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய ராஜீவ் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.