/
சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தை புதுப்பித்து, பராமரிப்பு பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை, வியாழக்கிழமை காலை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

