/
திருவள்ளூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரியில் 2011ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 103 பேர் கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிடி மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்காததால், இவர்கள் இரண்டாமாண்டு தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலமே கேள்விக்குறியான மாணவ, மாணவிகள், புதன்கிழமை காலை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் அவர்கள் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

