சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இலங்கை கடற்படை தாக்குதல் : மத்திய அரசு மீது அதிமுக உறுப்பினர் குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 10:40 pm

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாநிலங்களவையில் இன்று பேசிய அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் நடவடிக்கையின்மையால் தான் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். அத்துமீறி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டும், தொடர்ந்து மீனவர்களின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.