/
திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவம் இந்திய வீரர்களை சுட்டுக் கொன்றது. இதனால் இந்திய ராணுவத்தை வலிமையற்றதாக கருதி விடமுடியாது. பாகிஸ்தான் ராணுவத்தைவிட இந்திய ராணுவம் பல மடங்கு வலிமையானது. தமிழகத்தில் அம்மா உணவகம் சிறப்பாக செயல்படுவது போல மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டம் மிக அருமையானது. இந்த திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

