சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆப்கானிஸ்தானில் கடும் மழைக்கு 22 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள்

Updated On :11 ஆகஸ்ட் 2013, 8:31 pm

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றியுள்ள பகுதியில் நேற்று முன்தினம் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து ஆறுகள், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அதில் ஏராளமான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த மழை-வெள்ளத்துக்கு 6 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.