/
லிபியாவின் முக்கிய நகரமான மிஸ்ரடாவில் உள்ள கிரிமினல் நீதிமன்றம், போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அந்நாட்டு முன்னாள் அமைச்சருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது, பல்வேறு வகையில் வன்முறையைத் தூண்டியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மார் அல் கடாபியின் நெருங்கிய உறவினரும், அவரது அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராக இருந்தவருமான அகமது இப்ராஹிம், போர் நடவடிக்கைகளின் போது, பலரை தனிப்பட்ட முறையில் கடத்திக் கொலை செய்திருப்பதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

