/
தேனி அருகே புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அன்னஞ்சி, அனுகிரகா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி உமா(49). இவர், தனது பக்கத்துத்து வீட்டில் வசிக்கும் கஸ்தூரிபாய் என்பவருடன், அன்னஞ்சியில் இருந்து கோம்பை அழகர்கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். இவர்களை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், ராஜாராம் என்பவரது வாழைத் தோட்டம் அருகே உமா அணிந்திருந்த எட்டரை சவரன் எடையுள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து ஓடிவிட்டனராம்.
இது குறித்து உமா அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

