/
வாணியம்பாடியில் தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் மீது இரயில் மோதிய விபத்தில் பலியானார்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சையத்உசேன்(80). இவர் புதன்கிழமை மாலை வாணியம்பாடியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் வழியில் பெருமாள்பேட்டை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து மங்களூர் நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில் தண்டவாளம் கடக்க முயன்ற சையத்உசேன் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து இரயில்வே போலீôசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

